போளூரில் தற்போது இடைவிடாது மழை!

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 10 மணியளவில் மழையானது தொடங்கி தற்போதுவரை இடைவிடாத மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.