கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்!

இந்த ஆண்டு தை ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் வெகுவிமரிசையாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.