மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க தவறியோர் வரும் ஆகஸ்ட் – 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.