புரட்டாசி மாத கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்!

புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையிலிருந்து இன்று மாலை 6:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இரவு 9:50 மணிக்கு வேலூர் கண்டோண்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

செப்டம்பர் 29-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 9:05 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும் என திருச்சி தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.