போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயம் அக்.25 அன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வர்ணம் பூசும் பணி!

போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தில் (ஏரிக்கரை அருகில் ) அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயம் (25.10.2023) அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்ற உள்ளதால் கோயிலின் உள்பகுதியில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.