தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் பிரிவு தொடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் பிரிவு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.