தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவிப்பு.  43,000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.