சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நாளை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என அறிவிப்பு.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.