பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 06.04.2023 நேற்று 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.