திருப்பதி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடை மூடப்பட்டிருக்கும்!

சந்திர கிரகணம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருப்பதால் இரவு 7:05 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.