நவம்பர் 8 ஆம் தேதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8 ஆம் தேதி மதியம் 2: 39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கின்றது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (8.11.2022) அன்று காலை 8: 40 மணியில் இருந்து இரவு 7: 20 மணி வரை மூடப்படுகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.