திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு செப்-21 பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப விழா நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றம் துவங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பந்த கால் முகூர்த்தம் வருகின்ற 21.09.2023 காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ராஜகோபுரத்தில் அருகில் பந்தகால் முகூர்த்தமும் நடைபெறும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.