குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் (28.02.2024) நாளையுடன் முடிவடைகிறது. நாளை பிற்பகல் 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.