24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

மாவட்ட எஸ்பிக்கள் நியமனம்

  • தருமபுரி- மகேஸ்வரன்
  • திருவண்ணாமலை – பிரபாகர்
  • வேலூர்-மதிவாணன்
  • பெரம்பலூர்-ஆதர்ஷ் பச்சரே
  • கரூர்- பெரோஸ் கான்
  • சேலம்- கௌதம் கோயல்
  • கோவை – கே.கார்த்திகேயன்
  • நீலகிரி-நிஷா
  • தூத்துக்குடி- ஆல்பர்ட் ஜான்
  • விருதுநகர்-டி.கண்ணன்
  • திருப்பத்தூர்- ஸ்ரேயா குப்தா
  • நாகை-அருள் கபிலன்
  • மயிலாடுதுறை- ஜி.ஸ்டாலின்
  • தென்காசி-.வி.ஆர்.சீனிவாசன்

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.