வெங்கட்டம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் வளாகம் “வான் உலா” நிகழ்ச்சி!

இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை நமது மாணவர்களுக்குத் தொலைநோக்கி மூலம் காண்பிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்

அறம் அறக்கட்டளை பருவதமலை பாதுகாப்புக் குழு

தொடர்புக்கு:
7010225707, 7010621443, 9944404348, 9884608946, 9976485051,9976227187.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.