அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (12.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் 7 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஏழாம் நாளான நேற்று (12.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.